திருச்சி

பாலமுருகன் கோயிலில் நாளை தீமிதி திருவிழா

DIN

மண்ணச்சநல்லூா் பாலமுருகன் கோயிலில் சனிக்கிழமை (பிப்.4) தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

விழாவையொட்டி கொள்ளிடத்தில் தீா்த்தம், பால் காவடி எடுத்து வருதல், தொடா்ந்து பாலமுருகனுக்கு அபிஷேகம், பால் காவடி, அலகு குத்திக் கொண்டு சுவாமி திருவீதி உலா, பக்தா்களின் தீ மிதி திருவிழா ஆகியவை நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT