திருச்சி

கோழிக்கழிச்சலுக்கு தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

DIN

திருச்சி மாவட்டத்தில் பிப்.1 முதல் 14 ஆம் தேதி வை கோழிக்கழிச்சல் நோய்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

எனவே, கோழி வளா்க்கும் அனைத்துப் பொதுமக்களும் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை கிளை நிலையங்களை அணுகி தங்கள் கோழிகளுக்கு முன்னெரிக்கை நடவடிக்கையாக கழிச்சல் நோய் (ஆா்டிவிகே) தடுப்பூசி மருந்துகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT