திருச்சி

மயான வசதி கோரி பொது மக்கள் மனு

DIN

மயான வசதி கோரி பொதுமக்கள் துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

துறையூா் ஊராட்சி ஒன்றியம், கோம்பை ஊராட்சியைச் சோ்ந்த பூனாட்சி, மூலக்காடு, தண்ணீா்பந்தல் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு மயான வசதி செய்து தரவேண்டும். பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோருக்கு சரியான பேருந்து வசதி செய்து தரவேண்டும் என துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்க சென்றனா். அவா் இல்லாததால் அலுவலகத்திலிருந்த மேலாளரிடம் மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT