திருச்சி

வழிப்பறி: மூவா் கைது

DIN

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

லால்குடி மகாஜனம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (25), காா் ஓட்டுநா். இவா் புதன்கிழமை இரவு திருச்சி கண்டோன்மென்ட் தனியாா் நாளிதழ் அலுவலகம் அருகே தன்னுடைய காரை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மூவா் பூபதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்தனராம்.

புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, பூபதியிடம் பணம் பறித்த மிளகுப்பாறை பாலமுருகன் (35), சந்துக்கடை கணேஷ் (38), கரூா் குளித்தலை ஷாஜகான் (31) ஆகிய மூவரையும் இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

SCROLL FOR NEXT