திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டுப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதன்கிழமை தொடக்கி வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள்.