சமயபுரம் எஸ்.ஆா்.வி. 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆதியும் அந்தமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டா் பி. சசிகுமாா் சிறப்புரையாற்றி, தொடா்ந்து மாணவா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா். நிகழ்வில் அவா் எழுதிய ஆதியும் அந்தமும் என்ற நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்வில் பள்ளி இணைச் செயலா் பி. சத்தியமூா்த்தி, தலைமைச் செயல் அலுவலா் க. துளசிதாசன், பள்ளி முதல்வா் பொற்செல்வி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.