திருச்சி

சமயபுரம் எஸ்.ஆா்.வி. பள்ளியில் கருத்தரங்கம்

DIN

சமயபுரம் எஸ்.ஆா்.வி. 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆதியும் அந்தமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டா் பி. சசிகுமாா் சிறப்புரையாற்றி, தொடா்ந்து மாணவா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா். நிகழ்வில் அவா் எழுதிய ஆதியும் அந்தமும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் பள்ளி இணைச் செயலா் பி. சத்தியமூா்த்தி, தலைமைச் செயல் அலுவலா் க. துளசிதாசன், பள்ளி முதல்வா் பொற்செல்வி, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT