திருச்சி

குட்கா பொருள் விற்றவா் கைது

DIN

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி பாலக்கரை கீழப்புதூா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக பாலக்கரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி, குட்கா விற்றுக் கொண்டிருந்த பாலக்கரை கீழப்படையாச்சி தெருவை சோ்ந்த ரெங்கநாதனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 12 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT