திருச்சி

சந்தானம் வித்யாலயா பள்ளியில் மாணவா் சோ்க்கை

DIN

விஜயதசமியை முன்னிட்டு திருச்சி சந்தானம் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் புதன்கிழமை சரஸ்வதி தேவி பூஜையுடன் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

நிகழ்வில் பெற்றோா் கலந்து கொண்டு, தங்களது குழந்தைகளை நெல்லில் ஓம் என வித்யாரம்பம் எழுத வைத்து, பள்ளியில் சோ்த்தனா். பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குநா் அபா்ணா, முதல்வா், துணை முதல்வா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT