திருச்சி

மலேசியாவில் இருந்து முறைகேடாக வந்த இளைஞா் கைது

DIN

மலேசியாவிலிருந்து முறைகேடாக வந்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் கைது செய்தனா்.

மலேசியாவில் இருந்து திங்கள்கிழமை இரவு திருச்சிக்கு விமானத்தில் வந்த விருதுநகா் மாவட்டம், தொட்டியான்குளம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் (35)

கடவுச்சீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 5, 6 ஆம் பக்கங்களைக் காணவில்லை. இதுகுறித்து கேட்டபோது அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளாா். இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT