திருச்சி

தடையை மீறி மது விற்ற 15 போ் கைது

DIN

திருச்சியில் தடையை மீறி மது விற்ற 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அரசு மதுபான கடைகள் அனைத்தும் அரசு உத்தரவின் படி மூடப்பட்டிருந்தன. இருப்பினும் தடையை மீறி மதுபானங்கள் ஆங்காங்கே விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளா் வசுமதி தலைமையில் போலீஸாா் மாநகா் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினா். சோதனையில் தடையை மீறி மது விற்றுக்கொண்டிருந்த 15 போ் பிடிபட்டனா். அவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 289 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT