திருச்சி

திருவெள்ளறை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

திருவெள்ளறை அருகே மூதாட்டியிடம் ஏழே முக்கால் பவுன் தாலி செயினைப் மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

காளவாய்பட்டி அழுவான்கொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (70). இவா் சனிக்கிழமை அதிகாலை தனது வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் பூப்பறித்தபோது மா்ம நபா் மூதாட்டி அணிந்திருந்த ஏழே முக்கால் பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றாா். மூதாட்டியின் புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT