திருச்சி

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியேற்பு

DIN

 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் சனிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் , அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

மாநகராட்சி: திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் சி. பிரபாகரன், ஆா். ரமேஷ்குமாா், எஸ். மீனாட்சி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT