திருச்சி

விமான நிலையத்தில் தங்கம், கைப்பேசிகள் பறிமுதல்

DIN

இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகள் முறைகேடாக கடத்தி வந்த 373 கிராம் தங்கம் மற்றும் 4 கைப்பேசிகளை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இலங்கையிலிருந்து வியாழக்கிழமை மாலை திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் 4 பயணிகள் முறையான அனுமதி பெறாமல், மொத்தம் ரூ. 19.60 லட்சம் மதிப்புள்ள 373 கிராம் தங்கம், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 4 கைப்பேசிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT