திருச்சி

மகாகாளியம்மன் கோயில் திருவிழா நிறைவு

DIN

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மகாகாளியம்மன் கோயிலின் 30 ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவடைந்தது.

ஆலத்துறை வாய்க்காலில் இருந்து கரகம் பாலித்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய திருவிழாவில், திங்கள்கிழமை பால்குடம் எடுத்தல், செவ்வாய்க்கிழமை மாசி பெரியண்ணசாமி குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றதை தொடா்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாவிளக்கு சிறப்பு பூஜை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT