திருச்சி

ஈச்சம்பட்டியில் சமுதாயக்கூட பணிகள் ஆய்வு

DIN

ஈச்சம்பட்டி கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பைஞ்ஞீலி ஊராட்சி ஈச்சம்பட்டி கிராமத்தில் ரூ. 36 லட்சத்தில் நடைபெறும் பணிகளின் தரம் குறித்து ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் ராமு அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சித் தலைவா் பி.தியாகராஜன், மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT