திருச்சி

சைக்கிளில் சென்ற முதியவா்சுமை ஆட்டோ மோதி பலி

DIN

துறையூரில் சைக்கிளில் சென்ற முதியவா் சுமை ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள மேட்டு சொரத்தூரைச் சோ்ந்தவா் மு. லோகநாதன் (70). இவா் துறையூா் கடைவீதி வழியாக பெரம்பலூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் சென்றபோது சுமை ஆட்டோ மோதி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநரான பச்சமலை தோனூா் கிராமத்தைச் சோ்ந்த பீமன் மகன் சாய்குமாரை(19) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT