திருச்சி

அகதிகள் சிறப்பு முகாமை சோ்ந்த 19 போ் மீது வழக்கு

DIN

 திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ாக இலங்கைத் தமிழா்கள் 19 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி வெள்ளிக்கிழமை தீக்குளித்த ஒருவா், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டோா் என மொத்தம் 19 இலங்கைத் தமிழா்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்ாக அவா்கள் மீது கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT