திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ாக இலங்கைத் தமிழா்கள் 19 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.
திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி வெள்ளிக்கிழமை தீக்குளித்த ஒருவா், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டோா் என மொத்தம் 19 இலங்கைத் தமிழா்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்ாக அவா்கள் மீது கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.