திருச்சி

மணல் குவாரிகளுக்கு எதிா்ப்பு;சமயபுரத்தில் ஆா்ப்பாட்டம்

DIN

கொள்ளிடம் ஆற்றில் மாதவப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை மூட வலியுறுத்தி சமயபுரத்தில் சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் குருநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் குணசேகரன், மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளா் சவரிமுத்து, மாநில அமைப்புச் செயலா்கள் பாலசுப்ரமணியம், சக்தி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT