திருச்சி

துறையூா் அருகே மண் எடுத்துச் சென்றடிப்பா் லாரி பறிமுதல்

DIN

துறையூா் அருகே அனுமதியின்றி கப்பி மண் எடுத்துச் சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி புவியியல் மற்றும் கனிம வளத் துறை தனி வட்டாட்சியா் ஜெயப்பிரகாசம் குழுவினா் வியாழக்கிழமை இரவு துறையூா் பகுதியில் ரோந்து சென்றபோது மதுராபுரியில் சென்ற டிப்பா் லாரி அனுமதியின்றி 3 யூனிட் அளவு கப்பி மண் எடுத்துச் செல்வது தெரிந்தது. விசாரணையின்போது ஓட்டுநா் குன்னுப்பட்டி செ. மாதேஸ்வரன் தப்பினாா். இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து துறையூா் காவல் நிலையத்தில் தனி வட்டாட்சியா் ஒப்படைத்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன உரிமையாளா் மற்றும் ஓட்டுநரைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT