திருச்சி

திருவெறும்பூரில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருவெறும்பூா் வ ட்டாட்சியரகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை, ஆய்வு செய்தாா்.

திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், தொடா்ந்து ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லலிதா, ஜோசப் கென்னடி ஆகியோரிடம் திருவெறும்பூா் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்துக் கேட்டறிந்தாா். பின்னா் திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தைப் ப ாா்வையிட்டு வட்டாட்சியா் ரமேஷிடம் வருவாய்த்துறை பணிகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கிய அவா், பணிகளை உரிய காலத்தில் முடிக்கவும் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT