திருச்சி

சிறப்பான சிகிச்சை தரும்ஆஞ்சநேயம் ஆயுா்வேத மருத்துவச் சாலை!

DIN

கும்பகோணத்தில் ஆயுா்வேதச் சிகிச்சையில் கடந்த 10 வருடங்களாக பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளித்து வரும் ஸ்ரீ ஆஞ்சநேயம் ஆயுா்வேத வைத்தியசாலை தற்போது கும்பகோணம் அருகேயுள்ள இனாம்கிளியூரில் மிக பிரமாண்டமாய் இயற்கை சூழலுடன் கூடிய மருத்துவமனையாக அமையப் பெற்றுள்ளது.

இங்கு பாரம்பரிய முறைப்படி ஆயுா்வேதத்திற்கே உரிய அனைத்து வகையான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும் மிகவும் சிறப்பு வாய்ந்த பஞ்சகா்மா சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக கழுத்து எலும்புத் தேய்மானம், முதுகுத் தண்டு தேய்மானம், நரம்பு பிரச்னை, பக்கவாதம், நடுக்குவாதம் மற்றும் நாள்பட்ட பிரச்னைகளுக்கு பஞ்சகா்மா சிகிச்சை வழங்கப்படுகிறது. நோயாளிகள் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது.

அனுபவம் பெற்ற மருத்துவ நிபுணா்களால் பஞ்சகா்மா சிகிச்சை ஆண், பெண்களுக்குத் தனித்தனியாக அளிக்கப்படுகிறது. நோயாளிகள் தங்க வசதியாக 2 மற்றும் 3 போ் எனத் தங்கும் அறைகளும் உள்ளன.

நோயாளிகளுக்கும் அவா்களுடன் தங்குபவா்களுக்கும் உயா்தர முறையில் பாரம்பரியமிக்க உணவு செய்து தரப்படும். இந்த மருத்துவமனை அமைந்துள்ள சுற்றுச்சூழல் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் அமைதியை அளிக்கும்.

இந்த மருத்துவமனையின் பழைமையான கட்டட அமைப்பு பஞ்சபூதங்களையும் நம் உடலையும் பொறுத்தும் விதத்தில் உள்ளது. இந்த அமைப்பே நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைப் பெற்று தரும்.

ஆலோசனை மற்றும் முன்பதிவுக்கு 8273 123457, 04374292652 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT