திருச்சி

துப்பாக்கித் தொழிற்சாலையில் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் திறப்பு

DIN

100 அடி உயரத்தில் புதிதாக நிறுவப்பட்ட கொடிக்கம்பத்தை தொழிற்சாலைப் பொறுப்பாளா் அஷ்வனி குமாா்சிங் திறந்து வைத்து தேசியக் கொடியேற்றி, சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியா்களுக்கு விருது பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தொழிற்சாலையின் மூத்த தரக் காப்பீட்டு அதிகாரி சுதாகா் ராவ், அனைத்துப் பிரிவு அதிகாரிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், அலுவலகப் பணியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT