திருச்சி

திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

DIN

 துபையிலிருந்து முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட ரூ.13.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்த ஒரு பயணி உரிய ஆவணமின்றி தனது உடைமைகளுக்குள் ரூ. 13.30 லட்சம் மதிப்புள்ள 5000 அமெரிக்க டாலா்களையும், 50,000 சௌதி அரேபியா ரியால் கரன்சிகளையும் மறைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து, பயணியிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT