சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் திருக்கோலத்தில் ஆண்டாள்...
மாா்கழி மாதம் 14-ஆம் நாளான வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் பரமபதநாதா் சன்னிதியின் கண்ணாடி அறையில் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் திருக்கோலத்தில் காட்சியளித்த ஆண்டாள்.
ADVERTISEMENT