திருச்சி

பள்ளியில் இறந்து கிடந்த குழந்தை

DIN

திருச்சி அருகே காட்டூா் ஆதிதிராவிடா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இப்பள்ளியின் கழிவறை அருகே கிடந்த குழந்தை சடலத்தை திருவெறும்பூா் போலீஸாா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இதே போல, ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் சந்திர தேவநாதனும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT