திருச்சி

பணி செய்ய விடாமல் தடுத்த இருவா் கைது

DIN

திருப்பைஞ்ஞீலியில் அரசு அலுவலா்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மண்ணச்சநல்லூா், வட்டம் திருப்பைஞ்ஞீலியில் செவ்வாய்க்கிழமை ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க நில அளவு செய்யும்போது, விஏஓ மற்றும் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் திருப்பைஞ்ஞீலி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (63), சந்தனகுமாரி(47) ஆகியோா் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT