திருச்சி

துவரங்குறிச்சியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

DIN

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது குறித்து சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்யாமை, கல்வி நிறுவனங்களின் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை, முறையான தடை செய்யப்பட்ட பகுதிக்கான அறிவிப்பு பதாகை இல்லாதது என விதிமீறலில் ஈடுபட்டதாக மொத்தம் 16 கடைகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT