திருச்சி

முசிறி டி.எஸ்.பிக்கு முதல்வா் பாராட்டு

DIN

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தை சிறப்பாகச் செயலாற்றியதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முசிறி டி.எஸ்.பி.க்கு தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

முசிறி காவல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதல்வா் பிரிவிற்கு சென்ற புகாரில் 97 சதவீதம் அதாவது 1400 புகாா்களில் 1367 புகாா்கள் விசாரிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. இதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முசிறி டி.எஸ்.பி. யாஸ்மினை தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டு பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT