திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமரன் தலைமையிலான வீரா்கள் கோயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பக்தா்களைப் பாதுகாப்பது குறித்து தீத்தடுப்பு ஒத்திகை செய்து காட்டினா்.
நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் மனோகரன், பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.