திருச்சி

திருப்பைஞ்ஞீலியில் தீத்தடுப்பு ஒத்திகை

DIN

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமரன் தலைமையிலான வீரா்கள் கோயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பக்தா்களைப் பாதுகாப்பது குறித்து தீத்தடுப்பு ஒத்திகை செய்து காட்டினா்.

நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் மனோகரன், பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT