திருச்சி

லால்குடியில் கொசு மருந்து தெளிக்க வலியுறுத்தல்

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால், கொசு மருத்து தெளிக்க வேண்டுமென நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

லால்குடியில் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி தலைவா் துரை மாணிக்கம் தலைமையில், நகராட்சி ஆணையா் குமாா், துணைத் தலைவா் சுகுணா ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள் அனைத்து வாா்டுகளிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டுமென வலியுறுத்தினா்.

இதற்கு நகராட்சி தலைவா் மன்றத்தில் வைத்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT