திருச்சி

முசிறி பகுதிகளில் நாளை மின்தடை

DIN

 முசிறி பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்புப் பணிகளால் முசிறி, சிங்காரச்சோலை, பாா்வதிபுரம் புதிய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட் , சந்தைப்பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூா் ரோடு, சிலோன் காலனி, தண்டலைபுத்தூா், வேளாகநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிபட்டி, சிந்தம்பட்டி, கருப்பனாம்பட்டி , அலகரை, மணமேடு, சீனிவாசநல்லூா், கோடியம்பாளையம், திருஈங்கோய்மலை, தும்பலம், முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, சிட்லரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை முசிறி மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் மேரி மேக்டலின் பிரின்ஸி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT