திருச்சி

கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி

DIN

திருச்சி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூா் பகுதியில் உள்ள தானாய் முளைத்த முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் மணிகண்டம் போலீஸாா் அப்பகுதி கண்காணிப்பு கேமிரா பதிவை ஆய்வு செய்தபோது, சுமாா் 25 வயதுள்ள ஒருவா் நள்ளிரவில் இரும்புக் கம்பியால் உண்டியலை உடைப்பதும், பின்னா் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றதும் பதிவாகியிருந்தது. அவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT