திருச்சி

347 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

சிங்கப்பூரிலிருந்து முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட 347 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணி ஒருவா் கொண்டு வந்த கிரைண்டரில் 347 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் தங்கத்தைப் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரிக்கின்றனா். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 18.55 லட்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT