கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் கன மழை பெய்தது.
இதேபோல விராலிமலை சுற்றுப்பகுதிகளில் 2 இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. வியாழக்கிழமையைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் பயனாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.