திருச்சி

ஸ்ரீராம் பஜன் மண்டலி விழா

DIN

திருச்சி ஸ்ரீராம் பஜன் மண்டலியின் 46 -ஆவது பாகவத ஹம்மம் மற்றும் ஸ்ரீ சீதாராம கல்யாண மஹோத்ஸவம், ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி கணபதி ஹோமத்தை வேணுகோபால சாஸ்திரிகள் நடத்தினாா்.

சாரநாதன் பொறியியல் கல்லூரிச் செயலா் ரவீந்திரன் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

மண்டலியின் தலைவா் விஸ்வநாதன், செயலா் சுந்தரராமன், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நங்கவரம் மணிகண்டன் பாகவதா் , வெங்கட்ராமன் பாகவதா் கோஷ்டியின் பஜனை சமயத்தில் முருகன் வேடத்தில் காட்சியளித்தனா். திங்கள்கிழமை (ஆக.15) சீதாராம கல்யாணம் நடைபெறுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வில் வெளியூா் பாகவதா்கள் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT