திருச்சி

கஞ்சா விற்றவா் கைது

DIN

திருச்சியில் கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி கோட்டை கீழரண்சாலை அந்தோணியாா் கோவில் அருகே போலீஸாா் நடத்திய சோதனையில், அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சஞ்சய் என்கிற சச்சினை (22) கைது செய்து, அவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். சஞ்சய் மீது ஏற்கெனவே இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT