திருச்சி

மண்ணச்சநல்லூரில் இந்திய கம்யூ. போராட்டம்

DIN

மண்ணச்சநல்லூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாச்சியரகம் அருகே கட்சியின் ஒன்றியச் செயலா் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆய்குடி கிராமம் 4 ஆவது வாா்டில் வசிக்கும் மக்களுக்கு குடிநீா் வசதி மற்றும் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும். நெ.1 டோல்கேட்பகுதியில் பேருந்து நிறுத்த நிழல்குடை அமைத் துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT