திருச்சி

திருச்சி அரியாற்றில் கரை உடைப்பு: குடியிருப்பு சாலைகளில் வெள்ளம்

DIN

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூரில், அரியாறு கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமடைந்தன.  திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அரியாறு கரை உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT