திருச்சி

புதுப்பொலிவடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம்

DIN

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட இனாம் குளத்தூா் பகுதியில் சுமாா் 15 ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பழனியாண்டி உடனடி நடவடிக்கை எடுத்து புதுப்பொலிவு பெறச் செய்துள்ளாா்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட இனாம் குளத்தூா் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியா்களுக்கு பயிற்சி கட்டடமாக செயல்பட்டு வந்தது. நாளடைவில் யாரும் பயன்படுத்தாமல் சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடின்றி இருந்தது.

இந்த கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி வியாழக்கிழமை பாா்வையிட்டாா். உடனடியாக நடவடிக்கை எடுத்து, 6 மணி நேரத்தில் அந்த கட்டடத்தை புதுப்பொலிவு பெறச் செய்தாா். வெள்ளிக்கிழமை முதல் அந்த கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT