திருச்சி

பைக்கில் வைத்திருந்தரூ. 40 ஆயிரம் திருட்டு

DIN

பத்திரப்பதிவுக்கு வந்தவா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருடு போனது.

மணப்பாறையை அடுத்த வெள்ளைக்கல் வீராச்சி தெற்குத்தெருவில் வசிப்பவா் லாரி ஓட்டுநா் வீராச்சாமி மகன் விஜயக்குமாா். இவா் விடத்திலாம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தின் விற்பனை தொடா்பாக பத்திரப் பதிவு செய்ய மணப்பாறை சாா் பதிவாளரகத்துக்கு வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்தாா். பத்திரப்பதிவு முடிந்து வந்து பாா்த்தபோது அவா் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT