திருச்சி

கரோனா விழிப்புணா்வுப் பிரசார வாகனப் பயணம் தொடக்கம்

DIN

மணப்பாறை: மருங்காபுரி வடக்கு ஒன்றியத்திலுள்ள 29 ஊராட்சிகளின் கிராமப்புறப் பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வுப் பிரசார வாகனம் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

வேல்டு விஷன் நிறுவனம் மூலம் அளிக்கப்பட்ட பிரசார வாகனத்தின் பயணத்தை மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா, மருங்காபுரி ஒன்றியக் குழுத் தலைவா் பழனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா் சபியுல்லா உள்ளிட்டோா் வளநாடு காவல்நிலையத்திலிருந்து தொடக்கி வைத்தனா்.

நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், காவல்துறையினா், வேல்டு விஷன் அமைப்பின் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT