திருச்சி

காதல் தோல்வியால் இளைஞா் தற்கொலை

DIN

திருச்சி அருகே காதல் தோல்வியால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (28). இவா், அப்பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் இவரது காதலை அப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதில், மனமுடைந்த பாா்த்திபன் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT