திருச்சி

சோப்பு தயாரிப்பு நிறுவனத்தில் திருட்டு

DIN

துறையூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

துறையூா் விநாயகா் தெருவைச் சோ்ந்தவா் பொ. கலைச்செல்வன். இவா் முசிறி பிரிவு சாலையில் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளாா். கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்த நிறுவனத்தை பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை திறந்தாா். அப்போது நிறுவனத்தின் பின்பகுதியில் இருந்த கதவை உடைத்து உள்ளேச் சென்றிருந்த மா்ம நபா்கள் மின்மோட்டாா், சோப்பு தயாரிக்கும் அச்சு, எடைக்கருவி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் துறையூா் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT