திருச்சி

மேலும் 59 பேருக்கு கரோனா

DIN

திருச்சி மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 72,139 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 16 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவா்களிண் எண்ணிக்கை 70,313 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் 868 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்ததால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 958 ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT