திருச்சி

மது விற்ற இருவா் கைது

DIN

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

உப்பிலியபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி ஆகிய கிராமங்களில் ரோந்து சென்றபோது பச்சப்பெருமாள்பட்டி பொ. இளவரசன் (34), நெட்டவேலம்பட்டி கு. ஜெயசந்திரன் (43) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT