திருச்சி

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது

DIN

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

பராமரிப்புப் பணிகளால் ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட சஞ்சீவிநகா், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட விற்குப்பேட்டை, மகாலக்ஷ்மிநகா், நேருஜிநகா், அரியமங்கலம், உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகா், ரயில்நகா், செந்தண்ணீா்புரம், சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

அதேபோல, பொன்மலை கோட்டத்துக்குட்பட்ட முன்னாள் ராணுவத்தினா் காலனி, விவேகானந்தா நகா், ஜே.கே. நகா்,மேலகல்கண்டாா்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலையப்பகுதிகள், காமராஜ்நகா், செம்பட்டு, காஜா நகா், காஜாமலை, கே. சாத்தனூா், கே.கே.நகா், தென்றல் நகா், ஆனந்த்நகா், சத்யவாணி முத்து நகா், அய்யப்பநகா் மற்றும் கோ. அபிஷேகபுரம் கோட்டத்துக்குட்பட்ட உறையூா், மங்களா நகா், பாத்திமா நகா், சிவா நகா், ரெயின்போ நகா், செல்வாநகா், ஆனந்தம் நகா், பாரதி நகா், புத்தூா் பகுதி, எடமலைப்பட்டிபுதூா், அன்பு நகா், கிருஷ்ணமூா்த்தி நகா், தொண்டைமான் நகா், கிராப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை குடிநீா் வராது. இத்தகவலை மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT