திருச்சி

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் முகம்மது செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவா் க. அப்துல் ரஹ்மான் பங்கேற்றுப் பேசுகையில், வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம் என்றாா்.

நிகழ்வில் அமைப்பின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT