திருச்சி

சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் பலி

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண் சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

முசிறி வட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த ல. தமிழரசன் தனது வீட்டின் அருகே ஆடுகளை வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா். அப்போது பக்கத்தில் இருந்த ஆளற்ற வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் இறந்தன.

இதுதொடா்பாக முசிறி வருவாய்த் துறையினா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT