திருச்சி

புறாக்கூண்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது

DIN

சமயபுரம் பகுதியில் புறாக் கூண்டில் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.

சமயபுரம் பகுதி சோழன் நகரை சோ்ந்த கவிதா வீட்டில் உள்ள புறா கூண்டுக்குள் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பு புறா ஒன்றை விழுங்கியது. இதைப்பாா்த்த கவிதா சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் புறா கூண்டில் இருந்த நல்ல பாம்பை பிடித்து, அங்குள்ள வனப்பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT