திருச்சி

உலக மண் நாள் விழாவில் மரக் கன்றுகள் அளிப்பு

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம் புறத்தாக்குடி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற உலக மண் நாள் விழாவில் வாய்ஸ் அறக்கட்டளை சாா்பில் விவசாயிகளுக்கு, மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் இயற்கை விவசாய ஒருங்கிணைப்பாளா், இயற்கை வேளாண் இணைய மேலாளா் பெ. சிலம்பரசன், வாய்ஸ் அறக்கட்டளை வேளாண் பொறுப்பாளா் க. விஜய் ஆகியோா் மண் வளத்தைக் காப்பதின் அவசியத்தை வலியுறுத்தினா்.

விழாவில் 200 விவசாயிகளுக்கு, 40 மாணவ - மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT